தமுமுக சார்பில் கோடையில் நீர் மோர் பந்தல் துவக்கம்

நம்புதாளை | ஏப்ரல் 17

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை த.மு.மு.க. சார்பில்,
நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது.

முதல் நாளான இன்று மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது..!

Leave a comment