எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதங்களும் அரசியலுடன் தொடர்புடையவையாகும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். உலகில் வரலாறு நெடுகிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 11 க்கு முன்னர் 75 வீதமான தாக்குதல்களை இந்துக்களான தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனால் அதற்கு காரணமாக எவரும் இந்து மதத்தை குறிப்பிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களைத் தாக்கினர். ஆனால் எவரும்… Continue reading தீவிரவாதத்திற்கு மதமில்லை.
Category: வரலாறு
RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார்.அதில், ‘காந்தியடிகளைத் தவிா்த்து, ஆா்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் கண்டிருந்தால், காந்தியடிகளின் ஆத்மா சோகத்தில் துடித்திருக்கும்.பொய்ப் பிரசாரங்கள் மூலம் அரசியல் செய்பவா்கள், காந்தியடிகள் உண்மையைக் கடைப்பிடித்தவா் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நபா்கள், காந்தியடிகளின் சுயராஜ்ஜியத்தை எவ்வாறு புரிந்து… Continue reading RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்
மரைக்காயர்கள் யார் ??
சென்னையின் கோவளம் தொடங்கி குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் வரை தமிழக முஸ்லிம்கள் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடப்பதை பார்க்கின்றோம் இவர்களது வரலாறு 1200 ஆண்டுகளுக்கு பழமையானது இதில் பல்வேறு வரலாற்று உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன. எவ்வாறு இவர்கள் கடற்கரையோரம் அடர்த்தியாக இருக்கின்றார்கள் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் இஸ்லாத்தை போதிக்க வந்த தாபியீன்கள் மற்றும் தபோ தாபியீன்கள் அவுலியாக்களாக மாற்றப்பட்டனர். நாகூர் ஏர்வாடி சென்னை கோவளம் போன்ற தர்காக்களை நாம் பார்க்கலாம் ஒருகாலத்தில் மரக்கலங்களை உருவாக்கி பயணித்தவர்கள்… Continue reading மரைக்காயர்கள் யார் ??
கீழடியில் அருங்காட்சியகம்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், "கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, இந்திய… Continue reading கீழடியில் அருங்காட்சியகம்.
கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி
சென்னை | செப் 27 - 2019 இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுகாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி. இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி… Continue reading கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி
தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்
தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,, டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்
“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12
"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 12 தேதி : 29/09/2017 ........................................... 12 - ஏன் கேட்டார் தனி நாடு ? தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12
“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11
"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11 தேதி : 29-09-2017 ................................................ 11 - இந்தியப் பிரிவினை. சூழ்ச்சி வலையில் முஸ்லிம்கள். இந்து - முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.. கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11
“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10
"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 10 தேதி : 29-09-2017 ............................................ 10 - விடுதலைப்போரில் வீரமங்கையர் ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன். டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கிலப் பெண் ஆல்ட்வெல் கூறியது. பேகம் ஹஜ்ரத் மஹல் 1857 இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10
“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9
"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 9 தேதி : 21-09-2017 .......……………………………… 9 - விடுதலை உணர்வை ஊட்டியவர்கள். தெற்கின் முதல் போராளி தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டபொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை, மம்மது… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9