தொண்டி, ஜூலை 15:இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், I.A.S., இன்று "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தை திருவாடானையில் தொடங்கி வைத்து, அதன் பின்னர் தொண்டி நகருக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். பேருந்து நிலையத்தில் ஆய்வுதொண்டி… Continue reading தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு