தொண்டி: நாட்டின் மிகப்பெரிய தரவு சேகரிப்பு நடவடிக்கையான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) முதல் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளன. இந்த கணக்கெடுப்பு மூலம் ஒரு ஊரின் மக்கள் தொகை, வீடுகள், அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர், கழிப்பறை, இணைய வசதி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் சுயப் பதிவு (Self Enumeration) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொண்டியின் வளர்ச்சி – முந்தைய கணக்கெடுப்பு சொல்வது… Continue reading தொண்டி மக்களே தயாராகுங்கள்! மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026–27 தொடங்குகிறது – ஏன் இது அனைவருக்கும் முக்கியம்?
Category: மாவட்ட செய்திகள்
மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?
தொண்டி:மதுரை – தொண்டி நான்குவழிச் சாலைத் திட்டத்திற்கு புதிய வேகம் கிடைத்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தொண்டி மக்களிடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட துறைமுக மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் உயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இருவழிச் சாலையாக உள்ள மதுரை – தொண்டி சாலை, நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டால், மதுரை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலிருந்து தொண்டியை விரைவாக அடைய முடியும். இது சரக்குப்… Continue reading மதுரை – தொண்டி நான்குவழிச் சாலை: தொண்டி துறைமுகக் கனவு நனவாகும் காலம் நெருங்குகிறதா?
பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களின் குறைகள், புகார்கள் மற்றும் அவசரகால தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை (District Control Room) செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், புகார்கள், இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்கள் மற்றும் பிற அவசர நிலை குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்காக கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன:83001 7588886673 6789786087 7675679042 71774பொதுமக்கள் அவசர… Continue reading பொதுமக்கள் புகார்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை – அவசர தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு
இராமநாதபுரம், ஜூலை 20:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. மா. சிவகுரு பிரபாகரன், I.A.S. தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 700 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு… Continue reading மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு
அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்
இராமேஸ்வரம்: இந்தியாவின் மகத்தான விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இராமேஸ்வரம், பேய்க்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மினி மாரத்தான் போட்டி துவங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு… Continue reading அப்துல் கலாம் நினைவு நாளில் மரியாதை, மினி மாரத்தான் தொடக்கம்
வேளாண் எந்திரங்கள் வாங்க மானியம் – இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32
இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32
மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.
இராமநாதபுரம் | அக் 02 - 2019 நமது பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு நவாஸ் கனி அவர்கள் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாக தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களை இணைத்து அதன் மூலம் பொது சமூக பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் இதுபற்றி கூறக்கூடிய காணொளி உங்களுக்காக.. தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர் விவரங்களை +91 90139 97380… Continue reading இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.
தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்
தேவகோட்டை | செப் 29 - 2019 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்போம், மூடிய பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்துவோம், அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தேவகோட்டை ஒத்தக்கடை வந்தது. அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் சென்று தியாகிகள் பூங்கா அருகே தமிழ்வழி கல்வி பாதுகாப்பு குறித்த பிரசாரம்… Continue reading தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்