தொண்டி, ஆகஸ்ட் 8:உலகில் அமைதி நிலவவும், தென் மாவட்டங்களில் நீடித்து வரும் வறட்சி நிலை நீங்கி, போதிய மழை பெய்ய வேண்டியும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் இன்று (08.08.2026) காலை சிறப்பு திடல் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்கா திடலில் காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொண்டி மற்றும்… Continue reading தொண்டியில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் சிறப்பு தொழுகை