நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தொண்டி இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 07.09.2018 நடைபெற்ற சமகால நிகழ்வுகள் சம்மந்தமாக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்து. இதில் 280 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள் E.ஃபாருக் ( மாநிலச் செயலாளர்) அப்துர்ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்) அப்துல்ஹமீது (மாநிலத் தணிக்கைக் குழு தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். சரியாக மாலை 05.00 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 12 :00 மணிவரை… Continue reading தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ் சேவை செய்ய காத்திருக்கிறார் நாம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டும் போதும் தொண்டியை குட்டி கேரளாவாக மாற்றி விடுவார் சமூக ஆர்வளர் பியூஸ் மனுசை தெரிந்து வைத்திருக்கும் நாம் நம் மாவட்டத்தை நம் தொண்டி சேர்ந்த நம் ஊரை பசுமையாக்க பல வருடங்களாக பாடுபடும் இவரை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் யார் இந்த சதீஸ் ? இவர் ஒரு படித்த பட்டதாரி தொண்டியை சேர்ந்தவர் திருவாடானையில் உள்ள… Continue reading கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்