ஆன்லைன் மூலம் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து இந்திய பொதுத் துறை வங்கிகள் பலவும், பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரப்படுத்தியுள்ளன. அதே வகையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை விஷயங்களை வெளியிட்டு வருகிறது. அதாவது, வங்கிக் கணக்குகள் பல்வேறு வகைகளில் மோசடியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வங்கியில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்கள், புகார்களை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் போது… Continue reading நீங்கள் SBI வாடிக்கையாளரா ? இது உங்களுக்கு தான்.
Category: டிஜிட்டல் அபாயம் தொடர்
டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.
அஸ்ஸலாமு அலைக்கும்..!! #டிஜிட்டல் உலகம். இன்றைய நவீன யுகம். எங்கும் வேகம். எதிலும் வேகம். நினைத்தால் கணப்பொழுதில் எதுவும் கிடைக்கும் அளவு டிஜிட்டல் சேவைகள் வளர்ந்திருக்கிறது. வீட்டிலோ, அலுவலக அறையிலோ உட்கார்ந்து கொண்டே உலகின் எந்த கடையில் என்ன பொருள் உள்ளது ?! விலை என்ன ?! என பார்த்து விலை பேச முடியும். நினைத்த உணவை வாங்கி உண்ண முடியும். வாகனம், கடன், மருத்துவம், அழகு, கட்டணம் என ஏராளமான தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது. கால்… Continue reading டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.