தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டி, ஜூலை 16:இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (16.07.2026) காலை 11.00 மணியளவில் தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய… Continue reading தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி

தொண்டி, ஜூலை 16:தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (16.07.2026) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும், குழாய் மூலம் சீரான… Continue reading தொண்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு; மக்கள் கடும் அவதி